தமிழ் நூல் வெளியீட்டு போட்டி

போட்டியின் நோக்கம்

பாரம்பரியம், சமய விழுமியங்கள், அறநெறி போன்ற தலைப்புகளில் திருக்குறள் சார்ந்த ஆய்வுகளை ஊக்குவித்தல்

பங்கேற்பாளர்கள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் / விரிவுரையாளர்கள்